பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 15 June 2011

*வீரம் அறிவு புரட்சி கொஞ்சம் வாழ்க்கை

*வீரம் அறிவு புரட்சி கொஞ்சம் வாழ்க்கை


எம் உறவுகளே இது நாம் சந்தோசம் பட வேண்டிய தருணம் அல்ல ....சிந்திக்கவேண்டிய தருணம் .....ஆம் ...துரோகியிடம் இருந்த மாலையை பறித்து எதிரி கையில் கொடுத்துஉள்ளோம் ...ஆனால் ...இரண்டும் ...குரங்கு தானே ....அதன் கையில் கொடுத்த பூமாலையான..நாம் ..எவ்வாறு சந்தோசப்பட முடியும் .....ஆம் ...நம் இன அழிப்புக்கு காரணமான காங்கிரஸ் அதன் கூட்டு திருடன் திமுக ஆகியவற்றை நாம் தோல்வியை தழுவ செய்து நம் ஒற்றுமையை வெளிபடுதியுள்ளோம் ...அதே நேரம் ..நாம் அதிமுக கையில் வெற்றியை கொடுத்துள்ளோம் .....அவர்கள் என்றுமே நம் இனத்திற்கு எதிரான முடிவுகளையே எடுப்பார்கள் .....ஆதலால் எம் உறவுகளே ....இந்த ஒற்றுமையுடனே ...நமக்கான சுதந்திரத்தை முன்னெடுக்க வாருங்கள் ....என்று நம்மை நாம் ..ஆளும் நிலை வருமோ ..அன்று நாம் சந்தோசபட்டுகொள்ளலாம்....உறவுகளே ......



*வீரம்

அறிவு

புரட்சி

கொஞ்சம் வாழ்க்கை*.......

*நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு இன்று கிடைத்த பலன் ...காங்கிரஸ் கருவறுப்பு ..ஆம் உறவுகளே தேர்தல் முன்பிருந்தே எம் இயக்கத்தினர் பணியை தொடங்கி ...இந்தநிமிடம் வரை காங்கிரஸ் கருவருப்பே ..எங்கள்..முழக்கம் .......உடல் முடியாத நிலையில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திலும் கூட எமக்கு எம் இனத்தை கருவறுத்த காங்கிரஸ் கருவருப்புக்கு பின் தான் என் நலம் என்று கூறி ...எங்களை உற்சாகம் படுத்தி ..எங்களுடன் 63 தொகுதிகளிலும் முழங்கினார் எம் அண்ணன் ஆம் என் அன்பு*செந்தமிழன் சீமான்*....இந்த நொடி கூட எமக்கும் எம் இயக்க உறவுகளுக்கும் நிம்மதி இல்லை.... ஆம் எஞ்சிய சில காங்கிரஸ் கயவர்களை கருவருக்கும்வரை ....உறவுகளே உதவுங்கள் உங்கள் உறவுகள் வேண்டி நிற்கிறோம் உங்களிடம்*.....**நாம் தமிழர்** .......





*இளம் தமிழர்

எரிமலை வெடிக்கட்டும்!

நம் இனத்தின்

விடுதலை பிறக்கட்டும்!!*........

*வரும் மே 18 நம் இனம் அழிக்கப்பட்ட நாள் ..ஆம்...என்.....கண்ணில் ..அந்த கொடுமைகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .....

அந்த நாளில் நம் எழுச்சியை உலகுக்கு உணர்த்துவோம் ..உறவுகளே ...ஒன்று கூடுங்கள் உங்கள் ஊர் வீதிகளில் முழங்குங்கள் உலகம் அதிர ..நம்..உறவுகளுக்கு ....இரங்கல் குரலாக ......நமக்கு ......விடுதலை குரலாக* ...



மார்தட்டி வாட மறத்தமிழா

மானமும் அறிவும் நமக்கு அழகு

மண்டியிட்ட இனம் எல்லாம்

நம்மிடம் வீரத்தை கற்று

விலை கேட்டது சுதந்திரத்தை!!!...



பூப்பறிக்கும் பெண்கள் மத்தயில்

புலியாய் பாய்ந்தது நம் பெண்கள்

கலை பயின்ற காலம் போயி

களை எடுக்க வந்தனர் நம் பெண்கள்

காளைகளே திமிறி வா களையெடுக்க பகைவரை !!!...



ஆட்டம் கண்ட இனம் எல்லாம்

ஆட்சி அமைக்க முடியும் போது

காட்சி பொருளாய் கட்சி சார்பில் இருப்பதேன்

களம் காண்போம் வா கரிகாலன் வம்சமே

ஆட்சி அமைப்போம் நமக்கென்று நாமே

நம் தலைவன் வகுத்த வழியில் தமிழகத்தை ஆள்வோம்!!!

...........*தம்பி*.......

1 comment: