பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 15 June 2011

*தலைவனுக்கு ஒரு முன்னுதாரணம்

*தலைவனுக்கு ஒரு முன்னுதாரணம்

நல்ல தலைமைக்கு இவரே
உதாரணம்!....
இளமைக்கு இவரே வழிகாட்டி
நல்ல இளவலுக்கு இவரே
துணை!.....
அறிவுக்கு இவரே
உதாரணம் ஆளுமைக்கு இவரே
முன்னுதாரணம்!.....
அன்புக்கு இவரே
இலக்கணம் பகைவர்க்கு இவரே
தலைக்கனம்!.....
புரட்சிக்கு இவரே
ஆசான் நல் மனிதனுக்கு இவரே
ஆதாரம்!!*.......*தம்பி*....

No comments:

Post a Comment