பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Friday, 17 June 2011

ஏ இந்திய பேரரசே

ஏ இந்திய பேரரசே



எங்கே இருக்குது உன்னில் பாரதம்

உழைப்பவன் சுரண்ட படுகிறான்!.

நீதி கேட்பவன் தண்டிக்கபடுகிறான்!.

தடுப்பவன் தாக்கபடுகிறான்!.

பணக்காரன் பணம் வளர்க்கிறான்!.

ஏழை வயிர வதைக்கிறான்! ...ஹஹாஹாஹ

வாழ்க உங்கள் நாயகம்...*ஜனநாயகம்*

.......*தம்பி*....

No comments:

Post a Comment