பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Friday, 17 June 2011

*வருவோமடா கரிகாலனுடன்*

*வருவோமடா எம்


உறவே

விட்டுசென்ற எம்

தொட்டில்

குழந்தை காண..

மக்கி போன எம்

வீட்டை காண..

தொலைந்து போன எம்

உறவை காண..

உன்னை துளைத்து போன

ரவையை காண..

நம்மை அழிக்க நினைத்தவர்கள்

அழிவைக்கான...வருவோமடா ...

கலங்காது காத்திரு

கரிகாலனோடு( தலைவர் )

வருகிறோம் காத்திரு!!*

.....*தம்பி*.....

No comments:

Post a Comment