
காதல் வந்தும் சொல்லாமல் என்னை
கட்டி போட்டு சென்றாயே நியாயமா .
வாய் திறந்து பேசமால் கண்ணால் என்னை
வெட்டி சாய்த்த்தையே இது உனக்கு தகுமா.
உன் மௌனம் களையும் நேரம் என் வாழ்வில்
வசந்த காலம். உன்”உம்”எனும் ஒற்றை
வார்த்தைக்காய் காலத்தை நான் கடத்தி
செல்கிறேன்.என் சஹியே.
என் உணர்வுக்கு உணர்ச்சியை தந்தவள் நீயே….
என் வயதுக்கு …சாட்சியாய் இருப்பவளும் நீயே….
நீ இல்லை என்றால் நான் இங்கு நான் இல்லை.
நீயே என் வாழ்வின் எல்லை.
by karthikraghavendran
No comments:
Post a Comment