பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா
Pages
Home
தமிழ் அரட்டை
widget
Saturday, 11 June 2011
கேள்விகள்
கேள்விகள்
நதியோடு மழை கொண்ட நட்பை
யார் அறிவர்,
மழை மண்ணோடு பேசும் பாஷையை
யார் அறிவர்,
பூவோடு வண்டு கொண்ட உறவை
யார் அறிவர்,
அவரே என்னுள் நீ யார் என்று
உனக்குரைப்பார் ,
புரியாத பல கேள்வியை என்னுள் நீ எழுப்பிவிட்டாய்,
கேள்வியே புரியாமல் பதிலை நான் தேடுகிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
widget
No comments:
Post a Comment