பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 15 June 2011

வேட்டையாட

வேட்டையாட

*தமிழன் குணம் அறியாது
தலைவன் என்றான் தெலுங்கன்
அன்று தலை வீழ்த்தினோம்!....

இன்று கன்னடத்தி கதைவசனம்
எழுதுகிறாள் தமிழ் தலைவி
வேடம் பூண!.....

நாங்கள் தயாராகிவிட்டோம் வேடம்
கலைத்து வேட்டையாட எங்கள்
தலைவன் தம்பியென்று!!*

........*தம்பி*........

No comments:

Post a Comment