பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா
Pages
Home
தமிழ் அரட்டை
widget
Wednesday, 15 June 2011
வேட்டையாட
வேட்டையாட
*தமிழன் குணம் அறியாது
தலைவன் என்றான் தெலுங்கன்
அன்று தலை வீழ்த்தினோம்!....
இன்று கன்னடத்தி கதைவசனம்
எழுதுகிறாள் தமிழ் தலைவி
வேடம் பூண!.....
நாங்கள் தயாராகிவிட்டோம் வேடம்
கலைத்து வேட்டையாட எங்கள்
தலைவன் தம்பியென்று!!*
........*தம்பி*........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
widget
No comments:
Post a Comment