பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 16 June 2011

மூவர்ண கொடியே

மூவர்ண கொடியே


*மூவர்ண கொடியே உன்
வண்ணத்தின் எண்ணம் என்னவோ ..
உன் சிவப்பு வண்ணம்
அடிமைப்படும் மக்களின் குருதியா
உன் வெள்ளை வண்ணம்
அப்பாவி மக்களின் கோவணமா
உன் பச்சை வண்ணம்
ஆட்சியாளர்களின் நிலையற்ற குணமா
சொல் உன் வண்ணத்தின்
எண்ணம் என்னவோ*

...........*தம்பி*.....

No comments:

Post a Comment