

இன்று வெளியான சனல் நன்கு வீடியோ ..நான் பார்பதோ நீங்கள் தமிழ் மக்கள் பற்பதலோ எதுவும் நடக்க போவது இல்லை ...உலக நாடுகள் உலக அமைப்புகள் மனிதநேயம் உள்ள மக்கள் பார்க்கும் படி செய்வதே எங்கள் கடமையாகும் ....அதை இளைய சமுதாயம் செய்ய வேண்டும் ....எந்த மொழியினும் அந்த மக்கள் பார்க்கும் படி பண்ணுங்கள் ...புலம்பெயர் தேசத்தில் எவளவோ திறைமையான மக்கள் இருக்கிறேர்கள் உங்களால் மட்டுமே இதை மக்களின் கைகளில் கொடுக்க முடியும் ...விரைந்து செயற்படுங்கள் நண்பர்களே சகோதர சகோதரிகளே ..நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எமது பலம் பலவீனம் ஆகிக்கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் ...எம் பாசத்துக்குரிய தமிழ்நாட்டு சகோதர்களே சகோதரிகளே எமது இனம் அளிக்கபட்ட போது யாருமே எம்மினத்தை காப்பாற்ற முன்வரவில்லை ..எமது இனம் அழிக்கபட்டு இன்று அடிமைகளாக தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறது ...இன்னும் எமது இனத்தின் துன்பம் தீரவில்லை..இனம் அளிகபட்டபோது கண்டுகொள்ளாத உலகநாடுகள் இன்று தமிழர்கள் பக்கம் சரிவது போல் தெரிகிறது ...இந்த சந்தபர்த்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் எம் சொந்தங்களே ..இலங்கையில் இருக்கும் ஒரு தமிழனால் குட இது பற்றி பேசுவதுக்கு உரிமை இல்லை ..இப்போது அங்கெ பேச்சுரிமை மறுக்கபட்டு உள்ளது ...தமிழ்நாட்டு தமிழ் மக்களே உங்கள் கடமைகளை செய்யும் நேரம் வந்துகொண்டு இருக்கிறது ..இதை தவற விடாதீர்கள் ..நமக்கென்ன என்று இருப்பதால் வருங்கலத்தில் தமிழன் என்று சொல்ல யாருமே இருக்க முடியாது ..அரசியல் வாதிகளை நம்பி நம்பி உங்கள் ஈழ தமிழர்களை கை விட்டது போதும் ..ஒவ்வொரு தமிழனின் கடமை இது ..சற்று சிந்தியுங்கள் இந்த ஒலிநாடாவை உற்று பாருங்கள் என்ன நடந்திருக்கிறது என்று ....சகோதரிகளே இதை அவமானம் என்று பார்க்காமல் இருக்கதேர்கள் எல்லா சகோதரிகளும் பாருங்கள் ...இதில் வெக்க படவோ தலை குனியவோ ஒன்றும் இல்லை உங்களை போல சகோதரிகள் தான் இவர்கள்
இன்று அவர்களுக்கு நடந்த கொடுமைகளை நீங்களும் பாருங்கள் ....பெண்களாகிய நீங்கள் தட்டும் போதுதான் திறக்காத மனகதவெல்லாம் திறக்கும் ..உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை சகோதரிகளே ...ஈழத்தில் இருக்கும் தமிழர்களுக்கு முன்று வருடங்களாக உமையகவே இருக்கிறார்கள் அங்கெ பேசும் உரிமை இல்லை ...இன்று அவர்களுக்க பேசும் உரிமை உங்களுக்கு கொடுக்கபட்டு உள்ளது ...ஈழத்தில் வாழும் வழபோகின்ர இனிவரும் சந்தததிய காப்பாற்றுங்கள் ...புலம்பெயர் தமிழர்களோடு சேர்ந்து ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்வு அளியுங்கள் ..தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறார்கள் தமிழர்கள் ...கல்விமான்களே ..தமிழ் உணர்வாளர்களே கவி மான்களே அகிம்சை என்னும் ஆயுதத்தை கையிலெடுங்கள் இந்திய அரசை நேக்கி படைஎடுங்கள் ...அகிம்சைக்கு பெயர் போன இந்திய அரசுக்கு அகிம்சை வழியெலே நீதி கேளுங்கள் ...இந்திய அரசு மூலமாகத்தான் எப்போதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் ....இந்திய அரசின் மனக்கதவுகள் திறக்க படும் போதுதான் உலகநாடுகளின் மனகதவும் திறக்கும் ...உங்கள் அன்பு உடன்பிறப்பு தமிழ் சுவை
No comments:
Post a Comment